மனத்தின் வெளிப்பாடு வரிகளாய்
எது வாழ்க்கை?
கடந்த காலத்தையே நினைத்திருப்பதா?
எதிர்காலத்தை நினைத்து வருந்துவதா?
சென்றதையும் வருவதையும் நினைத்து நிகழ்காலத்தில் வாழாமல் இருப்பதா?
தொண்ணூறுகளில் இளைஞர்கள் தம் நண்பர்களோடு கில்லியும் பல்லாங்குழியும் விளையாடினர்