Total Pageviews

Tuesday, 5 July 2022

காலம்

செய்தியைக் கேட்காமல் 

செயலியைப் பார்க்கும் மனிதா!

அலைந்து கல்வி கற்றான் 

உன் பாட்டன் அன்று

நீயோ உள்ளங்கையில் 

கல்வியைக் கற்கிறாய்

படிக்கவே நேரமில்லாமல்

இருந்தான் அன்று;

ஆனால் நீ

பார்த்து எழுதக் கூட துன்பப்படுகிறாய்

 

நீ இன்று

என்னைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்

இல்லையெனில் இறுதியில்

 துன்பப்படுபவது நீயே !


இப்படிக்கு,

காலம்!!

                     - கி. கிருபா (கவிச்சிற்பி✍)




4 comments:

இருபதுகளில் போதை 

தொண்ணூறுகளில் இளைஞர்கள் தம் நண்பர்களோடு  கில்லியும் பல்லாங்குழியும் விளையாடினர்